பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

சொன்னார்கள்

Posted by பாரதி சே மேல் நவம்பர் 20, 2010


படித்துத் திகைத்தவை
பார்த்துத் தெரிந்தவை
பிறர்சொல்லி அறிந்தவை
பீடுநடையிட்டு நினைவதில் நின்றவை
புழக்கத்தில் படிந்துவிட்டவை
பூமிதனில் புதைந்துவிட்டவை,
பெருவெளியில் வித்தாகின என் பதிவில் இவை,
பேராற்றலுடன் பரிசீலிப்பது, உங்கள் பார்வை.

பின்னூட்டமொன்றை இடுக