சொன்னார்கள்
Posted by பாரதி சே மேல் நவம்பர் 20, 2010

படித்துத் திகைத்தவை
பார்த்துத் தெரிந்தவை
பிறர்சொல்லி அறிந்தவை
பீடுநடையிட்டு நினைவதில் நின்றவை
புழக்கத்தில் படிந்துவிட்டவை
பூமிதனில் புதைந்துவிட்டவை,
பெருவெளியில் வித்தாகின என் பதிவில் இவை,
பேராற்றலுடன் பரிசீலிப்பது, உங்கள் பார்வை.
Like this:
Be the first to like this .
இந்த இடுகை இடப்பட்ட நாள் நவம்பர் 20, 2010 இல் 4:04 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது சொன்னார்கள்.
குறிச்சொல்லிடப்பட்டது: சொன்னார்கள், பொன்மொழிகள், quotes. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....